ஆந்த்ரோபிக்: செய்தி
ஏஐயால் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி அதிகரிக்கும்? இந்தியாவில் கால் பதிக்கும்போதே எச்சரிக்கை மணியை அடிக்கும் ஆந்த்ரோபிக்
அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆதரவு பெற்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைப் பெங்களூருவில் திறப்பதாக அறிவித்துள்ளது.